/* */

திருவெண்ணெய்நல்லூரில் 100 நாள் வேலையை ஆய்வு செய்த கலெக்டர்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே நடைபெற்ற 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கலெக்டர் மோகன் திடீரென ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

திருவெண்ணெய்நல்லூரில் 100 நாள் வேலையை ஆய்வு செய்த கலெக்டர்
X

பணியாளர்களை ஆய்வு செய்யும் கலெக்டர் 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் வட்டம், கீரிமேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நூறு நாள் வேலை திட்டத்திற்கு பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் குறித்து ஆய்வு செய்தார்

Updated On: 22 Dec 2021 3:07 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  3. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  4. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  7. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  8. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  9. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்