/* */

விழுப்புரம் மாவட்டத்தில் தரைப்பாலம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தரைப்பாலம் கட்டுமான பணியை ஆட்சியர் மோகன் இன்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் தரைப்பாலம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு
X

திருக்கோவிலூர் அருகே தரைப்பாலம் கட்டுமான பணியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில், இன்று (05.07.2022) செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத்துறையின் மூலம், தேவனூர் ஓடை தரைப்பாலம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டார்.

இதில் அவர் பேசுகையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம், வெள்ள மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில், தேவனூர் ஓடைப்பகுதியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. இன்னும் ஒருவார காலத்தில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் செயல்பாட்டிற்கு துவங்க உள்ளன என தெரிவித்தார்.

அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா, உதவி செயற்பொறியாளர் தனராஜ், உதவி பொறியாளர் வசந்தபிரியா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 5 July 2022 2:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...