/* */

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைகடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழை அமைச்சர் பொன்முடி வழங்கினார்

HIGHLIGHTS

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிய அமைச்சர் பொன்முடி
X

கடன் தள்ளுபடி சான்றிதழ் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி கூட்டுறவு வங்கியில் பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், சித்தலிங்கமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 பவுன் வரையிலான பொது நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி கலந்து கொண்டு இன்று (12.02.2022) பயனாளிகளுக்கு வழங்கினார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள்.யசோதா தேவி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 12 Feb 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை