/* */

விழுப்புரம் விவகாரம் - இருவர் கைது

பெரியவர்களை காலில் விழ வைத்த சம்பவம்.

HIGHLIGHTS

விழுப்புரம் விவகாரம் - இருவர் கைது
X

விழுப்புரம் விவகாரத்தில் கலெக்டர், எஸ்பி நேரில் விசாரணை நடத்தி 50 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு செய்து இருவரை கைது செய்தனர்,

விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் திருவிழா தொடர்பாக 3 முதியவர்களை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்ட விவகாரம் தமிழக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது,

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்,

காலில் விழ வைத்த சம்பவத்தில் 8 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்,

மற்றொரு தரப்பு கொடுத்த புகாரின் பேரில் மக்கள் மீது பெயர் குறிப்பிட்ட 4 பேர் மற்றும் பெயர் குறிப்பிடபடாத 50 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 May 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு