/* */

100 நாள் வேலை வழங்க வேண்டும்: திண்டிவனம் அருகே கிராம பெண்கள் கோரிக்கை

திண்டிவனம் அருகே பூத்தேரி கிராம பெண்கள் 100நாள் வேலை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்

HIGHLIGHTS

100 நாள் வேலை வழங்க வேண்டும்: திண்டிவனம் அருகே கிராம பெண்கள் கோரிக்கை
X

கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்த பூத்தேரி கிராம பெண்கள்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட பூத்தேரி கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படுவதில்லை.

இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பல ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை. எனவே 100 நாள் வேலையை தங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

Updated On: 24 Aug 2021 1:47 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  2. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  4. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  6. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  7. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  8. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  9. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  10. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?