/* */

புறம்போக்கு நிலத்தில் மாட்டுத்தீவன விதை தூவிய விழுப்புரம் கலெக்டர்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புறம்போக்கு இடங்களில், மாடுகளுக்கு தீவினமாகும் விதைகளை கலெக்டர் விதைத்தார்.

HIGHLIGHTS

புறம்போக்கு நிலத்தில் மாட்டுத்தீவன விதை தூவிய விழுப்புரம் கலெக்டர்
X

ஒலக்கூர் ஊராட்சியில்,  தீவன விதைகளை கலெக்டர் மோகன் விதைத்தார். 

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம், ஒலக்கூர் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் கால்நடை தீவனப்புல் விதைப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில், கால்நடை தீவன ரகங்களான கொழுக்கட்டை புல், முயல் மசால் உள்ளிட்ட உயர்ரக தீவின விதைகளை, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், தூவி விதைத்தார். திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆர்.சங்கர், மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை தா.மனோகரன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 10 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  2. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  3. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  4. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  5. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  6. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி
  8. வீடியோ
    அரசுக்கு சாராயத்தை தவிர வேற என்ன வருமானம் இருக்கு !#seeman...
  9. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  10. சூலூர்
    கோவை அருகே கருமத்தம்பட்டியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் :3 பேர் கைது