/* */

திண்டிவனம் நகராட்சி சேர்மன், துணை சேர்மன் பதவி ஏற்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி சேர்மன், துணை சேர்மன் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

HIGHLIGHTS

திண்டிவனம் நகராட்சி சேர்மன், துணை சேர்மன் பதவி ஏற்பு
X

திண்டிவனம் நகராட்சி தலைவர் மற்றும்  துணைத்தலைவராக பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு எம்பி ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்த போது

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் நகராட்சியில் புதிதாக நகராட்சி சேர்மன், துணைச் சேர்மன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இருபத்திரண்டாம் தேதி நடைபெற்றது அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று திண்டிவனம் நகராட்சியை கைப்பற்றியது

சேர்மனாக திமுக நிர்மலா பதவி ஏற்றுக் கொண்டார், துணை தலைவராக விசிக ராஜலட்சுமி பதவி ஏற்றுக் கொண்டார், அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார், அப்போது திமுக, விசிக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 5 March 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  2. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  3. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  4. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  5. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  6. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  7. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  8. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  9. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  10. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி