/* */

திண்டிவனத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை

Fire Accident - செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பெண் திண்டிவனத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

திண்டிவனத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை
X

பைல் படம்.

Fire Accident -விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த அறப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 34). இவரது மனைவி மீனாட்சி (28). கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் கோபித்துக் கொண்டு மீனாட்சி திண்டிவனம் ஏகாம்பரம் பிள்ளை தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மீனாட்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மீனாட்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரோசணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Sep 2022 10:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு