/* */

விழுப்புரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்: தொழிலாளர்கள் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உப்பலங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்: தொழிலாளர்கள் பாதிப்பு
X

மரக்காணம் அருகே உள்ள உப்பளம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி, மரக்காணம் அருகே உப்பளங்களில் உற்பத்தி உப்பு தேக்கத்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம்,மரக்காணம் பகுதியில் தமிழக மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி பணி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் இந்த பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது.

இந்நிலையில் தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் 30 ஆயிரம் டன் உப்பு மலை போல் குவிக்கப்பட்டு தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு உள்ளது.அதனால் உப்பு உற்பத்தியும் நடைபெறவில்லை. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கடற்கரை பகுதிகளில் உள்ள வேலை இன்றி தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 Aug 2022 4:54 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...