/* */

திண்டிவனம் அருகே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ உதவி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ நிவாரண உதவிகளை வழங்கினர்.

HIGHLIGHTS

திண்டிவனம் அருகே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ உதவி
X

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ அர்ஜுனன்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஓங்கூர் பகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டு பள்ளி, சமுதாயக்கூடம் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து அவர்களுக்கு அரிசி, காய்கறி, பெட்ஷீட், பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில் அதிமுக ஒன்றிய பொறுப்பாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் கிளை கழக செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!