/* */

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி: அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரண நிதியை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

HIGHLIGHTS

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி: அமைச்சர் மஸ்தான் வழங்கினார்
X

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கும் அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுதாரக்கு ரூ.50,000 ஆயிரம் நிவாரண நிதியினை அமைச்சர் செஞ்சி .மஸ்தான் (11.12.2021) சனிக்கிழமை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.மோகன்,விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 11 Dec 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  3. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  4. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  7. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  8. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  9. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  10. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து