திண்டிவனத்தில் நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர்

X
நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் மஸ்தான்
By - P.Ponnusamy, Reporter |10 Nov 2021 2:30 PM IST
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மழை காரணமாக வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு அமைச்சர் மஸ்தான் நிவாரண உதவிகளை வழங்கினார்
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் நகராட்சி பகுதியில் 1-வது வார்டு பெலாக்குப்பம் பகுதியில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் வேலைவாய்ப்பு இழந்து வீட்டுக்குள் முடங்கிய பொதுமக்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu