/* */

திண்டிவனம் மின் வாரியத்தில் கருணை பணி அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மின் பகிர்மான கழகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை அமைச்சர் மஸ்தான் இன்று வழங்கினார்.

HIGHLIGHTS

திண்டிவனம் மின் வாரியத்தில் கருணை பணி அமைச்சர் மஸ்தான் வழங்கினார்
X

கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற் பொறியாளர் அலுவலகத்தில் விழுப்புரம் மின்பகிர்மான கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் மூன்று வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இன்று (12.11.2021) வழங்கினார்.

அப்போது மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார், திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், விழுப்புரம் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மண்டல தலைமை பொறியாளர் பொட்ரான்ட் ரஸ்ஸல், மேற்பார்வை பொறியாளர் குமாரசுவாமி. செயற்பொறியாளர்கள் மதனகோபால் (விழுப்புரம்),சதாசிவம் (திண்டிவனம்), சித்ரா (செஞ்சி) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 12 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க