/* */

திண்டிவனம் மின் வாரியத்தில் கருணை பணி அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மின் பகிர்மான கழகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை அமைச்சர் மஸ்தான் இன்று வழங்கினார்.

HIGHLIGHTS

திண்டிவனம் மின் வாரியத்தில் கருணை பணி அமைச்சர் மஸ்தான் வழங்கினார்
X

கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற் பொறியாளர் அலுவலகத்தில் விழுப்புரம் மின்பகிர்மான கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் மூன்று வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இன்று (12.11.2021) வழங்கினார்.

அப்போது மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார், திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், விழுப்புரம் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மண்டல தலைமை பொறியாளர் பொட்ரான்ட் ரஸ்ஸல், மேற்பார்வை பொறியாளர் குமாரசுவாமி. செயற்பொறியாளர்கள் மதனகோபால் (விழுப்புரம்),சதாசிவம் (திண்டிவனம்), சித்ரா (செஞ்சி) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 12 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான கேரள பாசிப்பருப்பு பிரதமன் சமைச்சு பாருங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    தாவர உண்ணி பிராணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன்?
  3. ஆன்மீகம்
    ஓம் என்ற மந்திர உச்சரிப்பு... பிரபஞ்ச சக்தியை நம்முள் ஈர்க்கும் ஒரு...
  4. லைஃப்ஸ்டைல்
    உடல் எடையை குறைக்கும் சுவையான கொள்ளு குழம்பு செய்வது எப்படி?
  5. வீடியோ
    🔴 LIVE : அதிமுகவால் Savukku Shankar உயிருக்கு அச்சுறுத்தல் | திருச்சி...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் வைகாசி பவுர்ணமி சிறப்பு வழிபாடு
  8. விளையாட்டு
    கரூரில் ஆண், பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி துவக்கம்
  9. கரூர்
    ஜூன் 8-ம் தேதி கரூரில் கூடுகிறது தேசிய மக்கள் நீதிமன்றம்
  10. வீடியோ
    இப்படியெல்லாம் பாடம் எடுக்க முடியுமா? | உ.பி பள்ளிகல்வித்துறை அசத்தல்!...