/* */

வீடு புகுந்து திருடியவருக்கு தர்ம அடி: திண்டிவனம் அருகே பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வீடு புகுந்து திருடிய ஒருவரை கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

வீடு புகுந்து திருடியவருக்கு தர்ம அடி: திண்டிவனம் அருகே பரபரப்பு
X

ரமேஷ்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சிறுநாங்கூர் ராயல் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 65). இவர் வீட்டை பூட்டிவிட்டு மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் சண்முகம் வீட்டில் இருந்து ஒருவர், மூட்டையை எடுத்துச் சென்றார். இதை பார்த்த கிராம மக்கள் சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து மூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அதில் 20 கிலோ பித்தளை பாத்திரங்கள் இருந்தது. இதனை சண்முகம் வீட்டில் இருந்து அவர் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு கிராம மக்கள் தர்ம அடி கொடுத்து, வெள்ளிமேடுபேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நெடுங்குணம் பழங்குடி நகரை சேர்ந்த ரமேஷ்(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேசை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 24 July 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்