/* */

திண்டிவனத்தில் வரும் 24 ஆம் தேதி வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வருகின்ற 24 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்த்த நாள் கூட்டம் நடைபெறுகிறது

HIGHLIGHTS

திண்டிவனத்தில் வரும் 24 ஆம் தேதி  வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்
X

திண்டிவனத்தில் வரும் 24- ஆம் தேதி விவசாய குறைதீர் முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது என சார் ஆட்சியர் அமித் தகவல் தெரிவித்துள்ளார். திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனுார் வட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 22 Aug 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  2. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  3. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  4. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  5. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  6. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா