/* */

திண்டிவனத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி மனு

திண்டிவனம் பகுதியில் நீண்ட காலமாக குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்

HIGHLIGHTS

திண்டிவனத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி மனு
X

சாலையை சீரமைக்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் ஹவுசிங்போர்டு மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கோரியும், கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்க வலியுறுத்தியும், மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பார்த்திபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு கொடுத்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்டக்குழு உறுப்பினர் சத்தீஷ்குமார், திண்டிவனம் நகர நிர்வாகிகள் சச்சின், ஜார்ஜ் மற்றும் மரக்காணம் பகுதி மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Aug 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!