/* */

விழுப்புரம் மாவட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி பள்ளியில் அமைச்சர் மஸ்தான் இன்று வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு உணவு வழங்கி காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்
X

காலை சிற்றுண்டியை துவக்கி வைத்த அமைச்சர் மஸ்தான்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார், அதனையடுத்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி முருங்கம்பாக்க அரசு ஆரம்ப பள்ளியில் வெள்ளிக்கிழமை இன்று மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கி, தானும் உண்டு காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்.

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா,முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, சார் ஆட்சியர் அமித், நகர் மன்ற தலைவர் நிர்மலா, நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 16 Sep 2022 11:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்