/* */

திண்டிவனம் அருகே இடி தாக்கி சிறுவன் பலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பெய்த திடீர் கனமழையில் இடி தாக்கி சிறுவன் பலி

HIGHLIGHTS

திண்டிவனம் அருகே இடி தாக்கி சிறுவன் பலி
X

திண்டிவனத்தில் இடி தாக்கியதால் பலியான சிறுவன் அரவிந்தன் 

திண்டிவனம் அடுத்துள்ள சாலை கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் அரவிந்தன் தற்பொழுது குப்பம் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று மாலை திண்டிவனம் நகரில் இடியுடன் பெய்த கடும் மழையின் காரணமாக இடி தாக்கியதில் அரவிந்தன் பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 May 2021 4:22 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்