/* */

திண்டிவனத்தில் 108 ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு

திண்டிவனத்தில் ஆம்புலன்சின் கண்ணாடிகளை உடைத்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திண்டிவனத்தில் 108 ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு
X

ரோஷனை காவல் நிலையம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வீடுர் பகுதியை சேர்ந்தவர் திருவிநாயகமுருகன் (வயது 34). 108 ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் திண்டிவனம் அரசு மருத்துவமனை மெயின் கேட்டின் அருகில் ஆம்புலன்சை ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென ஆம்புலன்சை வழிமறித்து அதில் வந்த திருவிநாயக முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவரையும், அவருடன் வந்த சரண்ராஜ் என்பவரையும் தாக்கினர். மேலும் ஆம்புலன்சின் முன்பக்க கண்ணாடியை இரும்பு பைப்பால் அடித்து உடைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் அஜித், பிரபா, வேலு ஆகிய 3 பேர் மீது ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Aug 2022 8:50 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்