/* */

திண்டிவனத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண உதவிகளை எஸ்.பி வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பத்திரிகை துறையினருக்கு ஒரு மாத தேவையான அரசி மற்றும் மளிகை பொருட்களை எஸ்.பி வழங்கினார்

HIGHLIGHTS

திண்டிவனத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண உதவிகளை எஸ்.பி வழங்கினார்
X

திண்டிவனத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண உதவிகளை எஸ்.பி வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கொரோனா காலத்தில் தங்கள் உயிர்களை பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் பத்திரிகை துறையை சார்ந்தவர்களுக்கு 20 கிலோ அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கினார்,

Updated On: 26 May 2021 10:23 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்