/* */

திண்டிவனம் அருகே ஜனநாயக மாதர் சங்க பெண்கள் மாநாடு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சேவூரில் ஜனநாயக மாதர் சங்க பெண்கள் மாநாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

திண்டிவனம் அருகே ஜனநாயக மாதர் சங்க பெண்கள் மாநாடு நடைபெற்றது.
X

சேவூரில் ஜனநாயக மாதர் சங்க பெண்கள் மாநாடு நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அருகே உள்ள சேவூர் கிராமத்தில் ஜனநாயக மாதர் சங்க பெண்கள் கிளை மாநாடு நடைபெற்றது, மாநாட்டில் கிளைசெயலாளர் ஒய்.சரஸ்வதி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.மாநாட்டிற்கு.எஸ் இராதா தலைமை தாங்கினார்.

மாநாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும், பாலியல் வன் கொடுமையில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Updated On: 4 Sep 2021 3:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  6. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  8. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  9. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  10. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...