/* */

வீடுர் அணை முழு கொள்ளளவை எட்டியது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வீடுர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் , உபரி நீர் திறந்து விடப்பட்டது

HIGHLIGHTS

வீடுர் அணை முழு கொள்ளளவை எட்டியது
X

வீடூர் அணை

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வீடுர் அணை நீர்வரத்து பகுதிகளில் , அணைக்கு வரும் சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், அணை வேகமாக நிரம்பி வந்தது.

இந்நிலையில் இன்று வீடுர் அணை முழு கொள்ளளவான 32 அடியை எட்டிய நிலையில் இன்று அணையின் பாதுகாப்பு கருதி 9 மதகுகள் வழியாக விநாடிக்கு 40,000 கன அடி நீர் வெளியேற்றபட்டு வருகிறது.

Updated On: 19 Nov 2021 3:37 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  3. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  4. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  6. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  7. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...