/* */

பட்டா கேட்டு பழங்குடி இருளர் இன மக்கள் கோரிக்கை மனு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பழங்குடி இருளர் இன மக்கள் பட்டா கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

பட்டா கேட்டு பழங்குடி இருளர் இன மக்கள் கோரிக்கை மனு
X

பழங்குடியின மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திண்டிவனம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் 

மயிலம் ஒன்றியம், விழுக்கம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின இருளர் மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திண்டிவனம் கோட்டாட்சியரிடம் தமிழ்நாடு பழங்குடியினர்கள் மக்கள் சங்கத்தின் மயிலம் ஒன்றிய செயலாளரும், மாநிலக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் தமிழரசன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மயிலம் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார் உடன் பழங்குடியின மக்கள் மாரியம்மாள், வெங்கடேசன், ராமு, ஞானப்பண்டிதன், வள்ளி, கன்னியம்மாள், மாயாவதி, சீதா, குமாரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனா்.

Updated On: 25 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்