/* */

வீடுர் அணையின் பாதுகாப்பு குறித்து அமைச்சர் ஆய்வு

திண்டிவனம் வட்டம், மயிலம் அருகே உள்ள வீடுர் அணையின் பாதுகாப்பு குறித்து அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வீடுர் அணையின் பாதுகாப்பு குறித்து  அமைச்சர் ஆய்வு
X

வீடூர் அணையை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி 

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக திண்டிவனம் வட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வீடூர் அணையில் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வீடூர் அணையை அமைச்சர் பொன்முடி இன்று (07.11.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் த.மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித்,சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), டாக்டர் இரா.இலட்சுமணன் (விழுப்புரம்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர், பொதுப்பணித்துறை (நீ.வ.ஆ) செயற்பொறியாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 7 Nov 2021 1:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  5. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  6. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  8. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  10. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு