/* */

பயனாளிகளுக்கு இலவச வீடு ஆணையை அமைச்சர் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டத்தில் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு வீடுகட்டும் ஆணையை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

HIGHLIGHTS

பயனாளிகளுக்கு இலவச வீடு ஆணையை அமைச்சர் வழங்கினார்
X

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பயனாளிகளுக்கு வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்,மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 4 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்