/* */

செல்போன் பறித்தவர்களை விரட்டிப் பிடித்த மயிலம் போலீசார்

மயிலம் பகுதியில் செல்போன் பறித்து சென்ற இருவரை துரத்தி சென்று பிடித்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகின்றன

HIGHLIGHTS

செல்போன் பறித்தவர்களை விரட்டிப் பிடித்த மயிலம் போலீசார்
X

மயிலம் பகுதியில் செல்போன் பறித்து சென்ற இருவரை துரத்தி சென்று பிடித்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகின்றன

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அருகே புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மீன் வியாபாரியிடம் செல்போனை பறித்து சென்ற இரு இளைஞர்களை மயிலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆனந்த், நாகராஜ் ஆகிய இரு போலீசார் சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.

அவர்கள் பயன்படுத்திய பைக்கின் முன்புறம் மருத்துவம் என்று ஒட்டி இருந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் காவல்நிலை அழைத்து வரப்பட்டனர். கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 15 நிமிடத்தில் துரிதமாக செயல்பட்டு துரத்தி பிடித்த இரு போலீசாரையும் டி.எஸ்.பி., கணேசன் பாராட்டினார். செல்போன் பறிகொடுத்த கணவன், மனைவி இருவரும் மயிலம் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

Updated On: 10 Jun 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!