மயிலம் அருகே இருளர் இன மக்களுக்கு நேரில் சென்று பட்டா வழங்கிய ஆட்சியர்

மயிலம் அருகே இருளர் இன மக்களுக்கு நேரில் சென்று பட்டா வழங்கிய ஆட்சியர்
X

இருளர் இன மக்களுக்கு ஆட்சியர் மோகன் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்

மயிலம் தொகுதிக்கு உட்பட்ட காட்டுசிவிரி கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு ஆட்சியர் மோகன் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட காட்டுச்சிவிரி ஊராட்சியில் நீண்ட நாட்களாக வசிக்க இடமின்றி இருந்த இருளர் இனத்தை சார்ந்த 10 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று நேரில் சென்று வழங்கினார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?