/* */

மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அமைச்சர் அடிக்கல்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வெங்கந்தூர் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.

HIGHLIGHTS

மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அமைச்சர் அடிக்கல்
X

விழுப்புரம் மாவட்டம், மைலம் தொகுதிக்கு உட்பட்ட வெங்கந்தூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அக்கிராம மக்கள் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி வேண்டி தமிழ்நாடு முதல்வரிடம் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தனர். அதனை தொடர்ந்து அரசு உத்தரவின்படி ரூ.21.45 இலட்சம் மதிப்பில் அறுபது ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்க அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.

Updated On: 17 Jun 2021 5:49 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...