வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 160 பேருக்கு கொரானா

வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 160 பேருக்கு கொரானா
X
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 160 பேருக்கு கொரானா உறுதி செய்ப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 160 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 17,067 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை115 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். வியாழக்கிழமை மட்டும் 56 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை 16,056 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 898 பேர் மருத்துவமbrனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture