/* */

வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 160 பேருக்கு கொரானா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 160 பேருக்கு கொரானா உறுதி செய்ப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 160 பேருக்கு கொரானா
X

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 160 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 17,067 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை115 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். வியாழக்கிழமை மட்டும் 56 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை 16,056 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 898 பேர் மருத்துவமbrனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 23 April 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  3. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...