விழுப்புரம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரானா உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரானா உறுதி
X
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு கொரானாஉறுதி செய்யப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் ஏப்ரல் 1ம் தேதி 23 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 15,533 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,309 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 111பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare