விழுப்புரம்: 8ம் தேதி 18 பேருக்கு கொரானா உறுதி

விழுப்புரம்: 8ம் தேதி 18 பேருக்கு கொரானா உறுதி
X
விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 18 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை 18 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதவரை 15,739 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,396 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 230 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business