விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரானா உறுதி

X
By - P.Ponnusamy, Reporter |31 March 2021 10:17 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை 22 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 15,507 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,288 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 106 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu