/* */

கிணற்றை காணவில்லை: கதையல்ல, நிஜம்

விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கத்தில் பொது கிணற்றை காணவில்லை என பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

கிணற்றை காணவில்லை: கதையல்ல, நிஜம்
X

பொதுக் கிணற்றை காணவில்லை என திரைப்பட பாணியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் பொது மக்கள் புகாா் மனு அளித்தனா்.

கண்டம்பாக்கம் கிராம எல்லையில் ஊா் மக்களுக்கான பொதுக்கிணறு பயன்பாட்டில் இருந்தது. இந்தக் கிணறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வருவாய்த் துறையிடம் பல முறை புகாா்களை அளித்தும், ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி கிணற்றை மீட்கவில்லை.

இந்த நிலையில், அந்த பொதுக் கிணறு, தனிநபா் ஒருவருக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. குடிநீருக்கு உதவியாக இருந்த கிணறு, இருந்த இடமே தெரியாத அளவுக்கு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.எனவே, முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ஆட்சியா் ரத்து செய்ய வேண்டும். மேலும், கிணற்றை தூா்வாரி ஊா் மக்களுக்கு குடிநீா் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

Updated On: 20 April 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!