/* */

ஹோட்டல் தொழிலாளிகளுக்கு கொரானா பரிசோதனை அவசியம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு

HIGHLIGHTS

ஹோட்டல் தொழிலாளிகளுக்கு கொரானா பரிசோதனை அவசியம்
X

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது,. ஆனால் ஓட்டல்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளது,

பொதுமக்கள் யாரும் நடமாடாத நிலையில் ஓட்டல் எதற்கு இந்த இந்த ஓட்டல்கள் கொரோனா தொற்று பரவும் இடமாக மாறி வருகிறது .எனவே ஓட்டலில் பணிபுரியம் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போட கட்டாய படுத்த வேண்டும்.இல்லை என்றால் அனைவருமே கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டும் தான் சமையல் செய்ய அனுமதிக்க வேண்டும். ஏன் என்றால் அவர் சமையல் செய்பவருக்கு கொரோனா இருந்தால் அவர் சமையல் மூலம் பலருக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே தயவு செய்து மாவட்ட நிர்வாகம் ஒட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அதன் மூலம் பல உயிர்களை காக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Updated On: 11 May 2021 10:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  5. வீடியோ
    Vijay கட்சியை பற்றி Vetrimaaran கருத்து !#vijay #actorvijay...
  6. வீடியோ
    Viduthalai 2 படத்தின் Update கொடுத்த Vetrimaaran ! #vetrimaaran...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  8. திருவள்ளூர்
    அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
  9. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  10. நாமக்கல்
    முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி பயில இட ஒதுக்கீடு