விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளதை தொடர்ந்து மாணவர்கள் நலன் கருதி மாவட்ட கலெக்டர் மோகன் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்

Tags

Next Story
ai in future agriculture