/* */

செஞ்சி அருகே தனி ஊராட்சியாக்க கோரி தேர்தலை புறக்கணிக்க முடிவு

தனி ஊராட்சியாக மாற்ற வலியுறுத்தி செஞ்சி அருகே உள்ள அவியூர் மதுரா விற்பட்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர்

HIGHLIGHTS

செஞ்சி அருகே தனி ஊராட்சியாக்க கோரி தேர்தலை புறக்கணிக்க முடிவு
X

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட வல்லம் ஒன்றியம், அவியூர் ஊராட்சியை சேர்ந்தது விற்பட்டு கிராமம், இக்கிராமத்தை மக்கள் கடந்த பல ஆண்டுகளாக ஊராட்சி பதவிகளுக்கு வர முடியாத நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது, அதனால் தனி ஊராட்சியாக மாற்ற வலியுறுத்தி கடந்த 22 ந்தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

விரைந்து வந்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் சமாதானம் அடையாத அக்கிராம இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வீடு வீடாக தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்களை ஒட்டி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது, இதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில் நெடி, தொரவி உட்பட பல்வேறு ஊராட்சிகளில் முறையாக இட ஒதுக்கீடு கடைப்பிடிக்காத காரணத்தால் மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட வாய்ப்பு அதிகரித்து வருகிறது

Updated On: 24 Sep 2021 1:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...