/* */

செஞ்சி அருகே தனி ஊராட்சி கேட்டு கிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பொன்னங்குப்பம் கிராம மக்கள் தனி ஊராட்சி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

செஞ்சி அருகே தனி ஊராட்சி கேட்டு கிராம மக்கள் போராட்டம்
X

தனி ஊராட்சி அறிவிக்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மக்கள் உள்ளாட்சி மன்ற தேர்தல் அறிவித்தபோதே பொன்னங்குப்பம் கிராமத்தை தனி ஊராட்சியாக மாற்ற கோரிக்கை விடுத்து இருந்தனர், அக்கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்,

இந்நிலையில் இன்று கிராம மக்கள் பொன்னங்குப்பம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 4 Oct 2021 3:17 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை