/* */

புகையிலை பதுக்கி வைத்த இரண்டு கடைகளுக்கு சீல்

Tobacco Products -சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலையை பதுக்கி வைத்திருந்த 2 கடைகளுக்கு வருவாய் துறை சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

Tobacco Products | Shop Seal
X

பைல் படம்.

Tobacco Products -விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, சத்தியமங்கலம் போலீசார் மற்றும் செஞ்சி தாலுகா வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமப்புற பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, நல்லாண் பிள்ளைபெற்றால் கிராமத்தில் உள்ள குமார் (வயது 48) என்பவரது கடையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோன்று, பெரியாமூரில் சுமதி என்பவரது பெட்டிக்கடையில் இருந்து ரூ.18 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Aug 2022 6:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு