/* */

செஞ்சி அருகே மருர் கிராமத்தில் மின்சாரம் தடை -விவசாயிகள் கவலை..!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் சார்ந்த மின் கம்பங்கள் சரிசெய்யவில்லை, அதனால் மின்சாரம் தடையால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

செஞ்சி அருகே மருர் கிராமத்தில் மின்சாரம் தடை -விவசாயிகள் கவலை..!
X

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, மருர் கிராமத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை திடிரென வீசிய காற்று மழையால் மின்கம்பங்கள் விவசாய நிலங்களில் முறிந்து விழுந்தன.

இதுவரையிலும் மின்சாரத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு அதனை சரி செய்யவில்லை, அதனால் சுமார் 40 க்கும் மேற்பட்ட விவசாய நீர் மோட்டார்கள் இயக்கபடாமல் பயிர்கள் கருகி வருகிறது. இது குறித்து மின் துறை அதிகாரிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளார்.. உடனடியாக உடைந்த மின் கம்பங்களை சரிசெய்து மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

Updated On: 19 Jun 2021 1:07 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!