செஞ்சி அருகே மருர் கிராமத்தில் மின்சாரம் தடை -விவசாயிகள் கவலை..!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் சார்ந்த மின் கம்பங்கள் சரிசெய்யவில்லை, அதனால் மின்சாரம் தடையால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செஞ்சி அருகே மருர் கிராமத்தில் மின்சாரம் தடை -விவசாயிகள் கவலை..!
X

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, மருர் கிராமத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை திடிரென வீசிய காற்று மழையால் மின்கம்பங்கள் விவசாய நிலங்களில் முறிந்து விழுந்தன.

இதுவரையிலும் மின்சாரத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு அதனை சரி செய்யவில்லை, அதனால் சுமார் 40 க்கும் மேற்பட்ட விவசாய நீர் மோட்டார்கள் இயக்கபடாமல் பயிர்கள் கருகி வருகிறது. இது குறித்து மின் துறை அதிகாரிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளார்.. உடனடியாக உடைந்த மின் கம்பங்களை சரிசெய்து மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

Updated On: 19 Jun 2021 1:07 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    வேளாங்கண்ணி மாதா கோயில்: பக்தி, அதிசயம், கடற்கரை
  2. நத்தம்
    நத்தம் அருகே உலக நன்மைக்காக பா.ஜ.க. சார்பில் குத்துவிளக்கு பூஜை
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே தோப்பூரில் வடமாநில தொழிலாளியிடம் வழிப்பறி- குத்திக்கொலை
  4. இந்தியா
    உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்க உதவிய ‘எலிவளை’ தொழில் நுட்பம்
  5. சுற்றுலா
    திருவண்ணாமலை கோவில் குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள
  6. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் இல்லனா என்ன இந்த சட்னி செய்து பாருங்க...!
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் 108 ஆம்புலன்சில் பிறந்த இரட்டை...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல்...
  9. தென்காசி
    தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. காஞ்சிபுரம்
    செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக