/* */

செஞ்சி அருகே சாராய ஊரல் அழிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 800 லிட்டர் சாராய ஊரலை போலீசார் அழித்தனர்

HIGHLIGHTS

செஞ்சி அருகே சாராய ஊரல் அழிப்பு
X

போத்துவாய் உளியம்பட்டு மலைப்பகுதியில் அழிக்கப்பட்ட சாராய ஊறல்கள்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட போத்துவாய் உளியம்பட்டு மலைப்பகுதியில் 4 பாரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 லிட்டர் சாராய ஊரல்களை செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் அழித்தனர்.

Updated On: 26 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!