/* */

மேல்மலையனூர் அருகே ஏரிக்கரை ஓரங்களில் பனை விதை நடும் விழா

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே ஏரிக்கரை ஓரப்பகுதிகளில் பனைமர விதை நடு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

மேல்மலையனூர் அருகே ஏரிக்கரை ஓரங்களில் பனை விதை நடும் விழா
X

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி, மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட அவலூர்பேட்டை ஏரி உள்ளிட்ட கரையோர பகுதிகளில் பனை மரம் நடும் பணி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டையில் ஏரிக் கரை, முருகன் கோயில் மலையடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பனை விதை நடும் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கண்மணி நெடுஞ்செழியன் கலந்து கொண்டு ஏரி கரையோர பகுதிகளில் பனை விதை நடவு செய்து,பனை விதை நடவு பணியை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணைத்தலைவர் விஜியலட்சுமி, வட்டாட்சியா் கோவா்த்தனன். கிராம நிா்வாக அலுவலா் சங்க வட்டத் தலைவா் ஆ.காளிதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 27 Aug 2022 2:39 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்