/* */

செஞ்சி பகுதியில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் மாற்று கட்சியினர் அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

செஞ்சி பகுதியில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
X

அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சியில்100 க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இன்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மேல்மலையனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பிரமணியன் இராமசரவணன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து பலர் உடனிருந்தனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி செய்திருந்தார்.

Updated On: 30 Oct 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மனைவி இறந்த சில நிமிடங்களில் துக்கம் தாளாமல் ஐபிஎஸ் அதிகாரி
  2. ஈரோடு
    ஈரோட்டில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்: சிசிடிவி...
  3. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 420 மூட்டை பருத்தி ஏலம் மூலம்
  4. கோவை மாநகர்
    பொள்ளாச்சி தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு
  5. வணிகம்
    இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம் யார் தெரியுமா..?
  6. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  7. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  8. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  9. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  10. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா