/* */

செஞ்சி பகுதியில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் மாற்று கட்சியினர் அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

செஞ்சி பகுதியில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
X

அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சியில்100 க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இன்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மேல்மலையனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பிரமணியன் இராமசரவணன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து பலர் உடனிருந்தனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி செய்திருந்தார்.

Updated On: 30 Oct 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    சர்வதேச யோகா தினம்; உசிலம்பட்டி போலீசாருக்கு மன அமைதி பயிற்சி
  2. உசிலம்பட்டி
    உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
  3. பொன்னேரி
    ஒரு நிமிடம் 58 விநாடிகளில், 500 மீட்டர் கடந்து சைக்கிளிங்கில் 4 வயது...
  4. வீடியோ
    🔴LIVE : பிரதமர்மோடி G7 உச்சி மாநாட்டில் பங்கேற்பு | #g7summit #pmmodi...
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 848 கன அடியாக அதிகரிப்பு..!
  6. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 42 அடியாக சரிவு..!
  7. செய்யாறு
    நெகிழி கழிவுப் பொருள்கள் சேமிப்பு குடோனில் தீ விபத்து
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் மையங்களில் ஆய்வு நடத்த உத்தரவு
  9. பூந்தமல்லி
    டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  10. ஆவடி
    அரசு நிலத்தை மீட்டுத் தரக்கோரி ஜமாபந்தியில் கிராம மக்கள் கோரிக்கை மனு