/* */

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் உதவி

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் நிவாரண உதவிகள் வழங்கினார்

HIGHLIGHTS

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் உதவி
X

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வீடுகள் சேதமடைந்த 146 நபர்களுக்கு ரூ.6.35 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகளை சரிசெய்து கொள்ள நிவாரண உதவிகளை அமைச்சர் மஸ்தான் இன்று (16.11.2021) பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் த.மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர். செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 16 Nov 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  2. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  3. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  5. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  6. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  7. சினிமா
    Indian 2 புதிய ரிலீஸ் தேதி இதுவா?
  8. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  9. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  10. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!