/* */

மேல்மலையனூரில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் உதவி

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூரில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் உதவி வழங்கினார்

HIGHLIGHTS

மேல்மலையனூரில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் உதவி
X

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கிய அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம், வளத்தி ஊராட்சியில் மழையினால் பாதிக்கப்பட்ட 35 பயனாளிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது ஒன்றிய தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 18 Nov 2021 2:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு