/* */

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அமைச்சர் மஸ்தான் உதவி

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அருகே தாயால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்

HIGHLIGHTS

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அமைச்சர் மஸ்தான் உதவி
X

பாதிக்கப்பட்ட குழந்தையை சந்தித்த அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மோட்டூர் கிராமத்தில், வடிவழகன் மனைவி துளசி அவரது 2 வயது மகன் பிரதீப்பை கொடூரமாக தாக்கியதை சமூக வலைத்தளம் மூலம் அறிந்து நேரில் சென்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் குழந்தையை நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்து, குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினார்.

Updated On: 31 Aug 2021 4:08 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...