/* */

உருது பள்ளி கட்டடத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உருது ஆரம்பப்பள்ளி புதிய கட்டடத்திற்கு அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.

HIGHLIGHTS

உருது பள்ளி கட்டடத்திற்கு  அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
X

உருது பள்ளி அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (உருது) சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 24 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை கட்டுவதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.

ஒன்றிய சேர்மன் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 8 March 2022 4:33 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...