/* */

மேல்மலையனூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுக்கா மேட்டுவைலாமூரில் அரசு சார்பில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்.கே.எஸ்.

HIGHLIGHTS

மேல்மலையனூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு
X

மேல்மலையனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்


விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக திடீர் மழை பெய்ததின் காரணமாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் தேக்கமடந்தன, இதனால் நெல் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டனர்,

இதனை அறிந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுக்கா மேட்டுவைலாமூரில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேக்கமடைந்த நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாப்பாக வைக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

Updated On: 23 May 2021 7:33 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!