/* */

செஞ்சி தொகுதியில் சமத்துவபுரத்திற்கு இடம் தேர்வு

செஞ்சி அருகே மேல்மலையனூர் பகுதியில் அமையவுள்ள சமத்துவபுரத்திற்கான இடத்தை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

செஞ்சி தொகுதியில் சமத்துவபுரத்திற்கு இடம் தேர்வு
X

சமத்துவபுரம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம்,பெருவளுர் ஊராட்சி, பாப்பந்தங்கள் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் அமையவுள்ள சமத்துவபுரத்திற்கான இடத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

அப்போது மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பலர் உடனிருந்தனா்.

Updated On: 11 Nov 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை