/* */

செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு

செஞ்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு
X

பள்ளியில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்ட அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இன்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் திடீர் ஆய்வு செய்தார்,

அப்போது பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற பேரூராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உத்தரவிட்டார்.

Updated On: 1 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...