/* */

செஞ்சியில் நடமாடும் காய்கறி சேவையை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

செஞ்சியில் காய்கறி விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி வாகனத்தை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

செஞ்சியில் நடமாடும் காய்கறி சேவையை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்
X

செஞ்சியில் நடமாடும் காய்கறி சேவையை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா பரவலை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. மக்கள் வெளியில் வராமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தேவையான காய்கறிகளை விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, செஞ்சியில் நடமாடும் காய்கறி வாகனத்தை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Updated On: 24 May 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  2. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  3. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  4. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  8. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  9. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...